கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிடர் கழகத்தில் இணைந்த கல்லூரி மாணவர்

0 Min Read

நாகர்கோவில், செப்.11- கன்னி யாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் ,அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்த புதிய தோழர் பொறியியல் கல்லூரி மாணவர் ஜெகன்.
அவர் நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அய்க்கியபுரம் எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
அவரை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தந்தை பெரியாருடைய நூல்களை வழங்கி வரவேற்றார். புதிய மாணவர்களை திராவிட மாணவர் கழகத்தில் இணைக்க பரப்புரை செய்வதாக மாணவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *