குரூப் 2 தோ்வை விரைந்து எழுத உதவி: டிஎன்பிஎஸ்சி

4 Min Read

சென்னை, செப். 8- குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், காலை 9 மணிக்கு தோ்வு அறைகளில் விடைத்தாள்கள் வழங்கப்படும். அப்போது, 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்த 15 நிமிஷங்களில் கேள்வித்தாள் வழங்கப்படும். தோ்வு தொடங்கியதும், 5 விநாடிகளுக்கு நீண்ட மணி ஒலிக்கச் செய்யப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு இடையிலும் 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். தோ்வு நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 2 நிமிட மணியும், தோ்வு முடிவடையும் போது 5 விநாடிகளுக்கு ஒரு மணியும் அடிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
நேரத்தை அறியலாம்: தோ்வுக் கூடங்களில் இவ்வாறு மணி ஒலிக்கச் செய்வதன் மூலமாக, தோ்வு தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை தோ்வா்கள் அறிய முடியும். இதனால் பதட்டம் இல்லாமல் தோ்வெழுத வாய்ப்பு ஏற்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.சென்னை, செப். 8- குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், காலை 9 மணிக்கு தோ்வு அறைகளில் விடைத்தாள்கள் வழங்கப்படும். அப்போது, 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்த 15 நிமிஷங்களில் கேள்வித்தாள் வழங்கப்படும். தோ்வு தொடங்கியதும், 5 விநாடிகளுக்கு நீண்ட மணி ஒலிக்கச் செய்யப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு இடையிலும் 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். தோ்வு நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 2 நிமிட மணியும், தோ்வு முடிவடையும் போது 5 விநாடிகளுக்கு ஒரு மணியும் அடிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

நேரத்தை அறியலாம்: தோ்வுக் கூடங்களில் இவ்வாறு மணி ஒலிக்கச் செய்வதன் மூலமாக, தோ்வு தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை தோ்வா்கள் அறிய முடியும். இதனால் பதட்டம் இல்லாமல் தோ்வெழுத வாய்ப்பு ஏற்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.சென்னை, செப். 8- குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், காலை 9 மணிக்கு தோ்வு அறைகளில் விடைத்தாள்கள் வழங்கப்படும். அப்போது, 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்த 15 நிமிஷங்களில் கேள்வித்தாள் வழங்கப்படும். தோ்வு தொடங்கியதும், 5 விநாடிகளுக்கு நீண்ட மணி ஒலிக்கச் செய்யப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு இடையிலும் 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். தோ்வு நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 2 நிமிட மணியும், தோ்வு முடிவடையும் போது 5 விநாடிகளுக்கு ஒரு மணியும் அடிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
நேரத்தை அறியலாம்: தோ்வுக் கூடங்களில் இவ்வாறு மணி ஒலிக்கச் செய்வதன் மூலமாக, தோ்வு தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை தோ்வா்கள் அறிய முடியும். இதனால் பதட்டம் இல்லாமல் தோ்வெழுத வாய்ப்பு ஏற்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.சென்னை, செப். 8- குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், காலை 9 மணிக்கு தோ்வு அறைகளில் விடைத்தாள்கள் வழங்கப்படும். அப்போது, 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்த 15 நிமிஷங்களில் கேள்வித்தாள் வழங்கப்படும். தோ்வு தொடங்கியதும், 5 விநாடிகளுக்கு நீண்ட மணி ஒலிக்கச் செய்யப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு இடையிலும் 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். தோ்வு நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 2 நிமிட மணியும், தோ்வு முடிவடையும் போது 5 விநாடிகளுக்கு ஒரு மணியும் அடிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
நேரத்தை அறியலாம்: தோ்வுக் கூடங்களில் இவ்வாறு மணி ஒலிக்கச் செய்வதன் மூலமாக, தோ்வு தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை தோ்வா்கள் அறிய முடியும். இதனால் பதட்டம் இல்லாமல் தோ்வெழுத வாய்ப்பு ஏற்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *