அந்நாள்…இந்நாள்…

0 Min Read

மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தனது தலைமையிலான ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதாக அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அறிவித்த நாள் இன்று (1990, ஆகஸ்ட் 7).

அறிவிப்பை வெளியிட்டு அவர் ஆற்றிய உரையில், பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராம்.மனோகர் லோகியா ஆகியோரின் கனவு நிறைவேற்றியிருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *