சி.பாலசுப்பிரமணியன், நா.நல்லதம்பி நினைவேந்தல்

0 Min Read

அரசியல்

6-8-2023 அன்று காலை 10-00 மணியளவில் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் மேனாள் மாவட்டத் தலைவர் சி.பால சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு மற்றும் மேனாள் மாவட்டச் செயலாளர் நா.நல்லதம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் பங்கேற்றனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *