1.9.2024 அன்று திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் “மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு-இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு” விளக்கப் பொதுக்கூட்டத்தில் ‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-நூல்களை அறிமுகம் செய்து ஆய்வுரை வழங்கவிருக்கும் சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களிடம் அழைப்பிதழை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் “மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு-இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு” விளக்கப் பொதுக்கூட்டம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books