பெரியார் விடுக்கும் வினா! (1060)

Viduthalai
0 Min Read

அரசியல்

அடிக்கடி கட்சி மாறிக்கொண்டு. அமைச்சரவை களைக் கவிழ்த்துச் சூழ்ச்சி செய்து, அராஜகம் விளைவித்து வரும் நிலையில் இந்த நாடு சுதந்தி ரத்துக்கோ, ஜனநாயகத்துக்கோ அருகதையுள்ள நாடாகுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *