கழகக் களத்தில்…!

3 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
23.8.2024 வெள்ளிக்கிழமை

எடப்பாடி

எடப்பாடி: மாலை 6:00 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், எடப்பாடி * தலைமை:   (நகரத் தலைவர்) *வரவேற்புரை: சி.மெய்ஞானஅருள் (நகர செயலாளர்) *முன்னிலை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), கா.நா. பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ஆர்.எம்.சண்முகசுந்தரம் (எடப்பாடி ஒன்றிய தலைவர்) *ஏற்பாடு: எடப்பாடி – மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை: மாலை 6:00 மணி * இடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை * தலைமை: சீனி.முத்து (நகர தலைவர்) *வரவேற்புரை: பூ.சி.காமராஜ் (நகர செயலாளர்) * முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: க.அருள்தாஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: மயிலாடுதுறை நகர, ஒன்றிய திராவிடர் கழகம்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்: மாலை 5:00 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட தலைவர்)* சிறப்புரை: புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்), இரா.அன்புமதி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: வீ.செல்வராஜ் (மாவட்ட அமைப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் மேட்டுப்பாளையம்.
24.8.2024 சனிக்கிழமை

கொட்டாரம்

கொட்டாரம்: மாலை 5:30 மணி * இடம்: கொட்டாரம் சந்திப்பு * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் (ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்), உ.சிவதாணு (மாவட்ட தலைவர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: பா.பாபு (திமுக ஒன்றிய செயலாளர்), எஸ்.வைகுண்டபெருமாள் (கொட்டாரம் பேரூர் செயலாளர், திமுக), கோ.செல்வகனி (தலைவர், கொட்டாரம் பேரூராட்சி* சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.பால்ராசேந்திரம் (சொற்பொழிவாளர்)* நன்றியுரை: க.யுவான்ஸ் (கன்னியாகுமரி கிளை கழக அமைப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்

செங்குன்றம்

செங்குன்றம்: மாலை 6:00 மணி *இடம்: அண்ணா பேருந்து நிலையம் அருகில், செங்குன்றம் *வரவேற்புரை: ஜனாதிபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * தலைமை: புழல் இரா.சோமு (பு.ந. தலைவர்) * முன்னிலை: இரா.விஜயகுமார், செகத் வியகுமார், கஜேந்திரன், து.ஆகாசு*சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழக பிரச்சார செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணை செயலாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)* நன்றியுரை: ஆ.சமூகநீதி * ஏற்பாடு: புழல் நகர, ஒன்றிய திராவிடர் கழகம், கும்மிடிபூண்டி (கழக மாவட்டம்).

இராமேசுவரம்

இராமேசுவரம்: மாலை 6:00 மணி* இடம்: பேருந்து நிலையம் அருகில், இராமேசுவரம் *தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்)* முன்னிலை: கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: புரபசர் சுப.பெரியார் பித்தன் (மந்திரமா தந்திரமா? நடத்துநர்) * ஏற்பாடு: மாவடட திராவிடர் கழகம், இராமநாதபுரம்.

ஈரோடு

ஈரோடு: மாலை 5:00 மணி*இடம்: மரப்பாலம் நால்ரோடு, ஈரோடு *வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்)* முன்னிலை: என்.தண்டபாணி (மண்டல தலைவர், ஈரோடு மாநகராட்சி) * தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), பேராசிரியர் ப.காளிமுத்து (கழக பேச்சாளர்), ஈட்டி கணேசனின் மந்திரமல்ல தந்திரமே கலை நிகழ்ச்சி * நன்றியுரை: தே.காமராஜ் (மாநகர செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், ஈரோடு.

தேனி

தேனி: மாலை 5:00 மணி*இடம்: பழைய பேருந்து நிலையம், தேனி * வரவேற்புரை: பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) * தலைமை: லோ.முத்துச்சாமி (தேனி மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ச.இகுநாகநாதன் (காப்பாளர்), அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்), க.சிவா (தலைமை கழக அமைப்பாளர்) * ஒருங்கிணைப்பு: இரா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: சென்றாயன் (இளைஞரணி துணை செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *