பிறந்த நாள் நன்கொடை

0 Min Read

அரசியல்

சென்னை – பாடி கொரட்டூரில் பெரியார் நகரை உருவாக்கியவர்களில் ஒருவரான வி.ஜெயபாலன் – ஜெ.தேன்மொழி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு (30.8.1973) விழாவை  தந்தை பெரியார் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.ஜெயபாலன் அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.8.2023) மகிழ்வாகவும், மணநாள் (30.8.2023) மகிழ்வாகவும் அவரது  குடும்பத்தினர் டி.முருகன்-எம்.சாந்தினி, டி.ராஜேந்திரன்-ஆர்.சுபாஷினி, ஜெ.சந்திரகுமார்- எம்.சொப்னா, ஆகியோரின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் இன்று (10.8.2023) இயக்க நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *