திராவிட வரலாறும் வரலாற்றியலும் (Workshop on Dravidian History & Historiography) 17, 18.8.2024 சிறப்பு இருநாள் பயிற்சிப் பட்டறை

2 Min Read

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை
முதல் நாள் 17.8.2024 சனிக்கிழமை
காலை 9 – 10 மணி பதிவு & தொடக்க விழா
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தொடங்கி வைத்து உரை: க.திருநாவுக்கரசு
(திராவிட இயக்க ஆய்வாளர்)
காலை 10 – முற்பகல் 11 மணி
திராவிடர் வரலாறும், பண்பாடும் – ஓர் அறிமுகம்
பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்) (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
முற்பகல் 11:00 – 11:15
தேநீர் இடைவேளை
முற்பகல் 11:15 – பிற்பகல் 12:45
வரலாற்றியலும் திராவிட இயக்க ஆவணங்களும் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி
(பேராசிரியர், சென்னை வளர்ச்சி
ஆராய்ச்சி நிறுவனம் – MIDS)
பிற்பகல் 12:45 – 2:00 – மதிய உணவு
பிற்பகல் 2:00 – 3:30
19-ஆம் நூற்றாண்டு சமூக மாற்றமும் ஆவணங்களும்
முனைவர் கோ.ரகுபதி (உறுப்பினர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம்)
பிற்பகல் 3:00 – 3:15
தேநீர் இடைவேளை
பிற்பகல் 3:45 – 5:15
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்
முனைவர் ஆ.திருநீலகண்டன் (இணை பேராசிரியர், வரலாற்றுத் துறை, ம.தி.தா.இந்துக் கல்லூரி)
நாள் 2:
18.08.2024 – ஞாயிற்றுக்கிழமை
காலை 9:30 – முற்பகல் 11:00
இணை இயக்க ஆவணங்களிலிருந்து
திராவிட வரலாறு
பேராசிரியர் வீ.அரசு (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்)
முற்பகல் 11:00 – 11:15 – தேநீர் இடைவேளை
முற்பகல் 11:15 – பிற்பகல் 12:45
1944-க்குப் பிறகு திராவிடர் இயக்கம்
எழுத்தாளர் ப.திருமாவேலன்
(பத்திரிகையாளர், ஆய்வாளர்)
பிற்பகல் 12:45 – 2:00 – மதிய உணவு
பிற்பகல் 2:00 – 3:30
சமூகநீதிப் போராட்டங்கள்
முனைவர் பழ.அதியமான் (மேனாள் துணை இயக்குநர், சென்னை வானொலி – ஆய்வாளர், எழுத்தாளர்)
பிற்பகல் 3:30 – 3:45 – தேநீர் இடைவேளை
பிற்பகல் 3:45 – 5:15
வரலாற்றியலும் ஆவணங்களுக்கான தேடுதலும்
கலந்துரையாடல்:
ஒருங்கிணைப்பு: பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
இயக்குநர் கோம்பை அன்வர்
எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
மா.மணிகண்ட சுப்பு (உதவி இயக்குநர்,
ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்)
அ.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர், விவரச் சுவடி, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் & வரலாற்று ஆய்வகம்)
மாலை 5:15 – 5:30
நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்குதலும்
நிறைவுரை:
முனைவர் க.சுபாஷிணி
(தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி)
ஒருங்கிணைப்பு: திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *