நீலமலையில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல்

0 Min Read

நீலமலை, ஆக. 12- நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 11.8.2024 அன்று மாலை 5 மணியளவில் மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜீவா முன்னிலையில் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது.
நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வாசுதேவன் 38 ஆண்டுகள் களப்பணி ஆற்றி ஆரணி செல்வதால் அங்கு கழகப் பணி சிறப் பாக செய்ய இக்கூட்டம் வாழ்த்துகிறது.

மருத்துவர் கவுதமன் அவர்களின் பவழ விழாவிற்கு அனைவரும் சென்னைக்கு செல்ல இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மூடநம்பிக்கைக்கு எதிராகவும். பெண்ணு ரிமை பாதுகாக்கவும் தெருமுனை கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *