சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 6 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
11.8.2024 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி ச.அரங்கசாமி படத்திறப்பு – நூல் வெளியீடு
சாலைக்கிராமம்: காலை 10 மணி * இடம்: பஞ்சாத்தி (சாலைக்கிராமம்) * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * தலைமையுரை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ச.இன்பலாதன், சாமி.திராவிடமணி, கொ.மணிவண்ணன், இ.ப.பழனிவேல், ந.ஜெகதீசன், தி.க.கலைமணி * படத்திறப்பு – நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ஆ.தமிழரசி (மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், திமுக), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: வாழ்விணையர் ரெ.சாரதா மற்றும் குடும்பத்தினர், பொன்மலர், துரை.இரவிச்சந்திரன், இர.மதிவதனி, இர.புகழ்கொண்டான், வண்டார்குழலி, மு.செல்வம், செ.வீரமணி.
8.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
Leave a comment