திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

0 Min Read

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் திங்கள் காலை சரியாக 10.30 மணிக்கு (7.8.2024) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும்.

கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *