கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம்

0 Min Read

தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட கழகம் சார்பாக குமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர்.

நாகர்கோவில் பகுதிகளில் இன்று நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் முன்னிலை வகித்தார். அதிகமான மாணவ,மாணவியர்கள் கழகத்தின் நீட் எதிப்பு பரப்புரைகள் மற்றும் பெரியாருடைய வரலாறு, கொள்கைகளை தெரிந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *