கழகக் களத்தில்

3 Min Read

27.7.2024 சனிக்கிழமை கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை *வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை:இரா.ஜெயக்குமார் (மாநலி ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), மு.அய்யனார் (கழக காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக்குழு செயலாளர், திராவிடர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க. தலைவர்) *பொருள்: 4.8.2024 கும்பகோணம் – திராவிடர் கழக மாநில பொதுக்குழு, சுயமரியாதைச் சுடரொளி இராசகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா*நன்றியுரை: பேராசிரியர் க.சிவக்குமார் (குடந்தை மாநகரச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்)*விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, மற்றும் திராவிட மாணவர் கழகம் தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.

அரசு பொது நூலக வாசகர் வட்டம் கடலார் அவர்களின் 15ஆவது நூல் ‘தூண்டில்’ வெளியீட்டு விழா

சென்னை: மாலை 4 மணி*இடம்: சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் மணி மண்டபம், அரசு கிளை நூலகம், (இராயபுரம் மேம்பாலம் அருகில்) சென்னை *வரவேற்புரை: எல்.பிரவீன் குமார் (உச்சநீதிமன்ற வழக்குரைஞர்) *தலைமை: டி.லோகநாதன் (தலைவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை) *நூல் வெளியிடுபவர்: ந.சந்திரா (இணை இயக்குநர், தமிழநாடு மீன்வளத்துறை) *நூல் பெறுபவர்: முனைவர் மு.கவிதா (சென்னை மாவட்ட நூலக அலுவலர்) *வாழ்த்துரை: புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர் பானுமதி பாஸ்கரன் *ஏற்புரை: கடலார்*ஒருங்கிணைப்பாளர்: கவிஞர் ரவிதாசன் *நன்றியுரை: த.கோமதி

28-07-2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்ட ஆவடி மாவட்ட கழக தோழர்களுக்கு பாராட்டு. *முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்டக் காப்பாளர்) *தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * ஆவடி மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.* அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)

வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகம்
தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் – கல்வி வள்ளல் காமராசர் 122ஆவது பிறந்த நாள் விழா

வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *தலைமை: ர.செல்வராசு (திமுக) *வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: சு.இராவணன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)*சிறப்புரை: கா.எழிலரசன் *நன்றியுரை: இரா.சேகர்

பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன்
நினைவேந்தல்-படத்திறப்பு

நிரவி: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் இல்லம், வள்ளுவர் தெரு, நிரவி *தலைமை: குரு.கிருட்டிணமூர்த்தி (காரை மாவட்ட தலைவர்) *படத்திறப்பாளர்:இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நினைவேந்தல் உரை:சிவ.வீரமணி (புதுவை மாநில தலைவர், திராவிடர் கழகம்),
இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ஏ.எம்.எச்.நாஜிம் (சட்டமன்ற உறுப்பினர்),
ஆர்.கமலக்கண்ணன் (காங்கிரஸ்), மு.நாக தியாகராஜன் (சட்டமன்ற உறுபபினர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *இங்ஙனம்: ஜெ.சந்திரா ஜெயபாலன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *