தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

viduthalai
0 Min Read

எம். ஓவியா வழக்குரைஞராகப் பதிவு செய்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மதுரகவி. (தஞ்சாவூர் – 23.7.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *