உலகப் புகைப்பட கலைஞர்கள் நாளன்று தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். அப்பொழுது முதலமைச்சரை புகைப்பட கலைஞர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்தனர். உடனே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படக் கலைஞராக மாறி புகைப்படக் கலைஞர்களை அவர் புகைப்படம் எடுத்தார். அவர் புகைப்படம் எடுத்தது வரலாற்று நிகழ்வாக மாறியது. (சென்னை 18.8.2023)
உலகப் புகைப்பட கலைஞர்கள் நாள் – முதலமைச்சர் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books