நன்கொடைகள்

1 Min Read

அரசியல்

பெரியார் பெருந்தொண்டர்கள் காரைக்குடி என்.ஆர்.சாமி – பேரண்டாளு ஆகியோரின் மூத்த மருமகளும், சிவகங்கை மண்டல மேனாள் தலைவர் சாமி.சமதர்மம் அவர்களின் வாழ் விணையருமான மறைந்த பவானி சமதர்மம் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

– – – – –

அரசியல்

1971 ஆகஸ்ட் 21 அன்று தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தஞ்சை மண்டல மேனாள் திராவிடர் கழகத் தலைவர் நெய்வேலி வி.செய ராமன் – செ.தேவகி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 

நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி.

– – – – –

விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் த.பகவான்தாஸ் தனது பிறந்த நாளை (18.8.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *