உலகத் தமிழ்ப் பீட விருது பெறும் பாவலர் அறிவுமதிக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருது பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். தகுதியுடைய அமைப்பால், தகுதியுடைய ஒருவருக்கு வழங்கப்படும், தகுதியான விருது இது! விருது வழங்கிய அமைப்புக்கு நமது நன்றி! விருது பெற இருக்கும் பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு நம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

– கி.வீரமணி
சென்னை தலைவர்
29.6.2024 திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *