கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

திராவிடர் கழக காப்பாளர் தருமபுரி கே.ஆர்.சி.ஆசைத்தம்பி கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் அறிவரசன், தர்மபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *