*வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைக்க நெய்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (25.6.2024) * முப்பதாம் ஆண்டு திருமண நாளையொட்டி ரத்னசபாபதி – வனிதா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். * விஜயலட்சுமி பாவேந்தன் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று குணமடைந்து தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவரது உடல் நலம்பற்றி தமிழர் தலைவர் விசாரித்தார். (நெய்வேலி – 26.6.2024)
விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம் இளங்கோவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (25.6.2024)
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
