தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

Viduthalai
0 Min Read

கழகத்தின் மதுரை மாவட்டக் காப்பாளர் சே. முனியசாமி அவர்களின் “விறகுவண்டி முதல் விமானம் வரை” நூலைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 27.06.2024 அன்று மதுரையில் வெளியிட உள்ளார்கள். அந்த நூலினைக் கீழடி வெளியீட்டகத்தின் உரிமையாளர் செல்வ. மீனாட்சி சுந்தரம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வழங்கினார். (25.06.2024, பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *