பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வும் நூல் வெளியீட்டு விழாவும்

Viduthalai
0 Min Read

அரசியல்

பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையரின் 75ஆம் அகவை அகமகிழ் விழாவில், “குறள் கூறும் குறுஞ்செய்தி” நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, முதற்படியினை கு.சண்முகம்-பவானி இணையர் பெற்றுக் கொண்டனர். “பேரின்ப வாழ்வியல் பெரியாரியல்” நூலினை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட முதற்படியினை மருத்துவர் சுரேந்திரன்-குமுதா இணையர் பெற்றுக் கொண்டனர். உடன் வழக்குரைஞர் ம.மணி, பெரியார் பெருந்தொண்டர் கணேசன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ந.ரமேஷ், மருத்துவர் தேன்மொழி, மருத்துவர் கலைச்செல்வி, மருத்துவர் இமயவரம்பன், பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் குடும்பதினர் உள்ளனர் (திருத்தணி, 27.8.2023) 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *