தமிழ்நாடு அரசு அறிவித்த “தகைசால் தமிழர்” விருது பெற்ற ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்தினை மதுரை புரட்சி கவிஞர்பேரவை சார்பாக வழங்கினர்

0 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசு அறிவித்த “தகைசால் தமிழர்” விருது பெற்ற ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்தினை மதுரை புரட்சி கவிஞர்பேரவை சார்பாக வழங்கினர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், தந்தை பெரியார் அவர்களின் சிலை நிறுவிட, புரட்சி கவிஞர் பேரவைத் தோழர்கள் ச.தியாகு, அரப்பா, நாகபாலன், செயபால் சண்முகம், நாகராசன், குணசேகரன் வேண்டுகோள் வைத்தபோது கனிவுடன், ஏற்பாடு செய்வதாகக் கூறிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறினர் (மதுரை, 18.8.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *