விடுதலை சந்தா

1 Min Read

பொறியாளர் கரிகாலன் விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருவாருர், 10.6.2024)

திராவிடர் கழகம்

கடவாசல் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தலைவர் குணசேகரன், சந்திரன் மற்றும் தோழர்கள் வரவேற்பு. (10.6.2024)

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தங்கை மகள் க.இரஷ்யா-ச.இரஞ்சித் சின்னையாமூர் ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் இரா.இரமணி, ச.விஜயா, சி.நவீன், கோ.இரஷ்யா-ச.இரஞ்சித் சின்னையாமூர் ஆகியோர் வழங்கினார்கள். (10.6.2024)

திராவிடர் கழகம்

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரங்க. ஈ.வெ.ரா. தலைமையில் ஆசிரியர் கூட்டணியினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர் (10.6.2024).

திராவிடர் கழகம்

மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலுவின் மகள் வே.அறிவுக்கரசி 10ஆம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வில் 491 மதிப்பெண் பெற்றார். தமிழர் தலைவர் மாணவிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.. உடன்: மோகனா வீரமணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *