அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், இரா.செந்தூர்பாண்டியன். பேரூராட்சி துணைத் தலைவர் வி. தமிழ்ச்செல்வி, விஜயகுமார் (10.6.2024)