தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

Viduthalai
0 Min Read

தோழர் ஆசிரியர் கோ.லோகநாதன் தான், எழுதி வெளியிட்டுள்ள ”ஆர்.எஸ்.எஸ். – பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சி – உண்மையும், மாயையும்” எனும் ஆய்வு நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தோழர் சுந்தரராமன். (பெரியார் திடல், 5.6.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *