ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிதி மேலாளர் ஆக பணியாற்றி வரும் கவி அவர்களின் மகன் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றார். பிறந்த நாள் மகிழ்வாக தான் எழுதி வெளியிட்ட ‘பெரியார் தமிழ்த் தேசத் தந்தை’, ‘திராவிடர் இயக்கக் குறிப்புகள்’, ‘நாடு போற்றும் நல்லோன் டாக்டர் சி.நடேசனார்’, கோகுல் காந்தி நாத் எழுதிய புதுவை பெரியார் ம.நோயல் ஆகிய நூல்களை வழங்கினார். (சென்னை, 31.5.2024)