தஞ்சாவூர் வள்ளி பெயிண்ட் உரிமையாளர் வி.சுதாகர், தஞ்சாவூர் சாமி டிராவல்ஸ் உரிமையாளர் அன்பு, தஞ்சாவூர் தொழிலதிபர் க.சசிகுமார், தஞ்சாவூர் மணிமண்டபம் தமிழ்நாடு மின்சார வாரிய துணை பொறியாளர் அ.அழகர்சாமி, தஞ்சாவூர் அரசு தொழில் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் எம்.உத்ராபதி, பாலா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ப.பாலகிருஷ்ணன் ஆகியோர் விடுதலை சந்தா தொகையினை தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.ராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் அழகு.ராமகிருஷ்ணன், இரா.மோகன்தாஸ் ஆகியோரிம் வழங்கினர். தஞ்சாவூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.பாஸ்கர் விடுதலை சந்தா தொகையை அமிர்த புத்தக நிலைய உரிமையாளர் ம.திராவிட செல்வத்திடம் வழங்கினார்.
பொன்னமராவதி ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அ.முத்தையா, பொன்னமராவதி ஒன்றிய கழக தலைவர் சித ஆறுமுகம் – அமுதா, புதுக்கோட்டை திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை மாவட்ட துணை அமைப்பாளர், மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன், புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்துணைச் செயலாளர் பி.தாமோதரன் ஆகியோர் விடுதலை சந்தா தொகையினை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பொன்னமராவதி அ. சரவணனிடம் வழங்கினர். உடன்: மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் தி.பொன்மதி, ஒன்றியச் செயலாளர் வீ. மாவலி , துணைத் தலைவர் க. ஆறுமுகம் உள்ளனர்.