உடற்கொடை, உடல் உறுப்புகள் கொடைப் படிவத்தை தமிழர் தலைவரிடம் அளித்து வாழ்த்து பெற்ற வாழ்விணையர்

1 Min Read

தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் இரா. மாரிமுத்துவின் இணையர் மா.ஜெயலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு, இருவரும் உடல் மற்றும் உடல் உறுப்பு கொடைக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் படிவத்துடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துப் பெற்றனர். (30.08.2023, பெரியார் திடல்)

– – – – –

திருப்பூர் தெற்கு மாவட்டத் தி.மு.க. வர்த்தக அணி துணைத் தலைவர் வழக்குரைஞர் வி.பொன்ராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, பயனடை வழங்கினார். உடன் கோவி கண்ணன் மற்றும் வழக்கறிஞர் நீதிசெல்வன். (01.09.2023, பெரியார் திடல்).

– – – – –

திமுக மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன்  தனது பிறந்த நாளை முன்னிட்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். ஆசிரியர் அமுதரசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (31.08.2023, பெரியார் திடல்).

– – – – –

தின சக்தி பத்திரிகை ஆசிரியர்  சந்திரசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்.  (31.08.2023,பெரியார் திடல்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *