நடக்க இருப்பவை

1 Min Read

 4.9.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6:30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை, தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் 

தலைமை: த.கு.திவாகரன் 

வரவேற்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) 

நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் 

நன்றியுரை: இராவணன் மல்லிகா

7.9.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7. 

வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) 

தலைமையுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் 

தலைப்பு: “9 ஆண்டுகளில்… நாட்டின் நிலைமை!” – பரகலா பிரபாகரின் – “The Crooked Timber of New India” Essays on a Republic incrisis, ரொமிலா தாப்பரின்  “The Future in ïhe Pastt Essays & Reflections” இரு நூல்களை முன்வைத்து…  

சிறப்புரை: மூத்த இதழாளர் ஆர்.விஜயசங்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

முன்னிலை: தென்.மாறன், வழக்கு ரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *