‘விடுதலை’ சந்தா ஒரு முக்கிய அறிவிப்பு!

0 Min Read

அருமைத் தோழர்களே,
‘விடுதலை’ பிறந்த நாளான ஜூன் முதல் தேதியன்று 62 ஆண்டுகாலம் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்துவரும் ‘விடுதலை’ ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் ‘விடுதலை’ 90 ஆம் ஆண்டு ‘விடுதலை’ விழா நடைபெறுகிறது.
முக்கியமாக ‘விடுதலை’ சந்தாக்களும் வழங்கப்படவிருக்கின்றன.
‘விடுதலை’ சந்தா சேர்க்கும் தோழர்கள், மே 30 ஆம் தேதிக்குள் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மானமிகு உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், ஊமை.ஜெயராமன், மு.சேகர், மதுரை வே.செல்வம், ப.சுப்பிரமணியம், ப.சீதாராமன், இரா.செந்தூரபாண்டியன் ஆகியோரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *