நடக்க இருப்பவை

1 Min Read

26.5.2024 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா

உரத்தநாடு: காலை 10 மணி

இடம்: முத்தமிழ் அரங்கம், உரத்தநாடு

மணமக்கள்: இரா.கவிநிலவு – அ.விக்னேஷ்

மணவிழாவை நடத்தி வைப்பவர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

அழைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன்-ந.மணிமொழி.

 

27.5.2024 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி

இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை: வை.கலையரசன் செயலாளர் (புதுமை இலக்கியத் தென்றல்)

தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)

தொடக்கவுரை: எழுத்தாளர் வெற்றிச்செல்வன்

சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன்

தலைப்பு: குடிஅரசு நூற்றாண்டு

நன்றியுரை : இராவணன் மல்லிகா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *