விடுதலை ஓராண்டு சந்தாவினை தஞ்சை விமான நிலைய அதிகாரி (ஓய்வு) வெங்கடேசகுமரன், மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் (அஇஅதிமுக) ஆர்.பி.சிறீநாத், தஞ்சை கால்நடை மருந்தக விற்பனையாளர் இரா.பிரகாசு, தஞ்சை மூர்த்தி கேக் உரிமையாளர் குருமூர்த்தி, பொன்னாப்பூர் கா.குணசேகரன், மேலவன்னிப்பட்டு ஆர்.இரகு ஆகியோர் தோழர்கள் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் அழகு.இராமகிருட்டிணன், அமிர்தா புத்தக நிலையம் உரிமையாளர் மா.திராவிட செல்வம், புலவர் இரா.மோகன்தாசு ஆகியோரிடம் வழங்கினர்.