பெரியார் விடுக்கும் வினா! (1086)

Viduthalai
0 Min Read

அரசியல்

கடவுள்களின் அவதாரங்களில் – இவர்களின் நடத்தைகள் – மெதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ அவை அவ்வளவையும் செய்ததாகவும், அப்பாவங் கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் மத ஆதாரங்கள் தெளிவாக எடுக்கக் கூறுவதை மறுப்பதற்கு யாருக்காவது துணிவுண்டா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *