பெரம்பலூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா இலக்கை விரைந்து முடிக்க களப்பணி

Viduthalai
0 Min Read

பெரம்பலூர், மே 21- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விடுதலை நாளேட்டிற்கு 50 சந்தா சேர்க்க வேண்டும் என கடந்த 06.05.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நிர்வாகிகளோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தீரன் நகரை சேர்ந்த சின்னதுரை, தன்ராஜ், சாமிநாதன், ரெங்கராஜ், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேலு, பொன்னுசாமி ஆகியோரிடம் விடுதலை சந்தா பெறப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *