மதுரை மாநகரத்தின் மேனாள்

viduthalai
0 Min Read

மதுரை மாநகரத்தின் மேனாள் மேயர்செ.இராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்த போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்து விடுதலை ஆண்டு சந்தாவினை தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட செயலாளர் சுரேஷ், நா.முருகேசன் ஆகியோரிடம் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *