பெரியார் அருகில் நின்று அழகரை தரிசித்த பக்தர்கள்

0 Min Read

பெருமாளை கும்பிட்டாலும்
பெரியாரை மதிக்காமல் தமிழ்நாடு இல்லை!
சங்கிகளுக்கு இது மட்டும் தான் புரியவில்லை!
பெரியார் அருகில் நின்று அழகரை தரிசித்த பக்தர்கள்

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

மதுரையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவின் தொடக்கவிழா வான அழகர் எதிர் சேவை நிகழ்ச்சி தல்லாகுளத்தில் நடைபெற்றது. அழகர் கோவிலில் இருந்து மதுரைக்குள் நுழையும் அழகரை ‌வரவேற்க மக்கள் தல்லாகுளம் பெரியார் சிலை அருகிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் கூடி நின்றனர். மிக அதிகமாக கலந்து கொண்டனர். விழா எவ்வித அசம்பாவிதங்களும் இன்றிநடைபெற்றது.

– மதுரை வே.செல்வம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *