குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கழகக் கொடியேற்றங்கள்!

1 Min Read

வடலூர்:

தந்தை பெரியார் சிலை ஜோதி நகர், தந்தை பெரியார் சிலை சரஸ்வதி நகர். ஜோதி நகர் முக்கூட்டு. மாணவர் விடுதி எதிரில், இந்திரஜித் இல்லம். வடலூர் சபை பேருந்து நிறுத்தம். பார்வதிபுரம் முக்கூட்டு. பார்வதிபுரம் குணசேகரன் இல்லம், வடலூர் குறுக்கு சாலை பெரியார் சிலை அருகில். புத்தர் நகர் முத்தையன் இல்லம், புலவர் ராவணன் இல்லம், பாரதிதாசன் நகர், மறுவாய் எட்டாவது வார்டு சேகர் இல்லம், மறுவாய் பள்ளி அருகில், மறுவாய் திருநாவுக்கரசு இல்லம், ஆபத்தாரணபுரம் கிழக்குத் தெரு, ஆபத்தாரண புரம் இளஞ்செழியன் இல்லம்.

குறிஞ்சிப்பாடி:

தந்தை பெரியார் சிலை அருகில்.அம்பேத்கர் நகர் பாரதி இல்லம், ஆடுர் அகரம் பெரியார் சிலை, ஆயிப்பேட்டை நாகராஜன் இல்லம், வேகா கொல்லை பள்ளி அருகில், தோழர் பஞ்சமூர்த்தி நர்சரி கார்டன், தோழர் மாணிக்கவேல் இல்லம், தோழர் பஞ்சமூர்த்தி இல்லம், தோழர் தாமோதரன் இல்லம், வேகாகொல்லை வேணுகோபால் தோட்டம், சத்திரம் குறுக்கு சாலை, அப்பியம்பேட்டை மெயின் ரோடு, கோ.வேலு இல்லம், இரா.தனசேகரன் இல்லம், அப்பியம் பேட்டை. தோழர் செந்தில் இல்லம், அப்பியம்பேட்டை பெரியார் சிலை அருகில், கட்டியங்குப்பம் முக்கூட்டு, ஆயிகுப்பம் தோழர் வள்ளல் குமார் இல்லம்.

வடக்குத்து:

மெயின் ரோடு வடக்குத்து பள்ளி அருகில், வடக்குத்து இந்திரா நகர் பேருந்து நிலையம், ஆர்ச் கேட் எதிரில், தில்லை நகர், தோழர் தங்க பாஸ்கர் இல்லம், தோழர் மணிவேல் இல்லம், தோழர் ராமநாதன் இல்லம், பெரியார் தெரு வடக்குத்து, தந்தை பெரியார் படங்கள் அலங்கரித்து வைக்கப்படும். பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்படும். கழகப் பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கொடிகளை உயர்த்துவார்கள்.

– திராவிடர் கழகம்

குறிஞ்சிப்பாடி ஒன்றியம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *