17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

Viduthalai
5 Min Read

திருவள்ளூர் கழக மாவட்டம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வு 

தலைமை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: ந.ரமேஷ் (மாவட்ட செயலாளர்) ⭐ நிகழ்வு ஏற்பாடு: க.ஏ.மோகனவேலு (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ காலை 8.00 மணி – இராஜாநகரம் – படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குதல்  ⭐ காலை 9.00 மணி – இரா.கி.பேட்டை கழகக் கொடியேற்றுதல் ⭐ காலை 9.30 மணி – இரா.கி.பேட்டை சமத்துவபுரம் , எஸ்.வி.ஜி.புரம் , பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குதல் ⭐ மாலை 5.00 மணி – வளக்கணாம்பூடிமேடு – பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் வழங்குதல்  ⭐ கழகத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தர வேண்டுகிறோம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

செந்துறை: மாலை 5 மணி ⭐ இடம்: பேருந்து நிலையம், செந்துறை ⭐ தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: மு.முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: பூ.செல்வராசு (தி.மு.க.), வி.எழில்மாறன் (திமுக), சு.மணிவண்ணன் (கழகக் காப்பா ளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ தொடக்க வுரை: மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்) ⭐ இணைப்புரை: தா.மதியழகன் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்) ⭐ சிறப்புரை: மு.செந்திலதிபன் (மாநில பொருளாளர், மதிமுக), ச.அ.பெருநற்கிள்ளி (திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர், மதிமுக), க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), அங்கனூர் சிவக்குமார் (மாவட்ட செயலாளர், விசிக), க.இராமநாதன் (மாவட்ட செயலாளர், மதிமுக), பெ.அன்பானந்தம் (மண்டல செயலாளர், விசிக), பெ.கொளஞ்சிநாதன் (மாநில பொதுக்குழு உறுப்பினர், காங்கிரஸ்), வே.சாமிநாதன் (மாவட்ட செயலாளர், த.வா.க.) ⭐ நன்றியுரை: பழ.இளங்கோவன் (நகர தலைவர்) ⭐ மாலை 5 மணிக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் தலைமை யில் தந்தை பெரியார் பட ஊர்வலம் நடைபெறும் ⭐ காலை 9 மணியளவில் அனைத்துக் கட்சி சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் ⭐ கொசப் பள்ளம் அ.செல்வம் குழுவினரின் மேளதாள இசை நிகழ்ச்சி நடைபெறும்.

திருமருகல் ஒன்றிய கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 

கழகக் கொடி ஏற்று விழா – சுற்றுப்பயணம் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை

⭐நாகப்பட்டினம் கோட்டவாசப்படி – காலை 8.30 மணி, ⭐ பனங்குடி சமத்துவபுரம் பெரியார் சிலை – 9.30 மணி, ⭐ சீயாத்தமங்கை – 9.45 மணி, ⭐ திருமருகல் பேருந்து நிலையம் – 10 மணி, ⭐ கேதாரிமங்களம் – 10.30 மணி 

⭐புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகம் – 10.40 மணி, 

⭐புத்தகரம் பேருந்து நிலையம் – 10.45 மணி, ⭐ மாதிரி மங்களம் பகுத்தறிவு குடில் பெரியார் சிலை – 10.50 மணி, ⭐ மாதிரி மங்களம் பேருந்து நிலையம் – 10.55 மணி, ⭐ திருப்புகலூர் பேருந்து நிலையம் – 11.00 மணி, ⭐ ராதாரம்பூர் பேருந்து நிறுத்தம் – 11.15 மணி, ⭐ பாக்கம் கோட்டூர் கடை வீதி – 11.30 மணி, ⭐ குலமாணிக்கம் – மதியம் 12 மணி, ⭐ விற்குடி பஞ்சாயத்து அலுவலகம் – 12.15 மணி, ⭐ விற்குடி கடைவீதி – 12.30, றீ வாழ்குடி பாலத்தடி – 12.40 மணி, ⭐ வாழ்குடி கடைவீதி – 12.45 மணி, ⭐ வாழ்குடி மில்தெரு – 12.50 மணி, ⭐ வாழ்குடி தந்தை பெரியார் சிலை – 1.00 மணி, ⭐ தண்ணீர்பந்தல் – 2.30 மணி, ⭐ கொட்டாரக்குடி பெரியார் சிலை கடைவீதி-மாலை 3.00 மணி, ⭐ கொட்டாரக்குடி கடைசி தெரு – 3.15 மணி, ⭐ பெருஞ்சாத்தங்குடி – 3.30 மணி, ⭐ சின்னகண்ணமங்கலம் – 3.40 மணி, ⭐ கீழத்தஞ்சாவூர் – 4.00 மணி, ⭐ திருச்செங்காட்டங்குடி கடைவீதி – 4.15 மணி, ⭐ திருச்செங்காட்டங்குடி பாலத்தடி – 4.20 மணி, ⭐ நத்தம் பேருந்து நிலையம் – 4.30 மணி, றீ நத்தம் வளைவு – மாலை 4.35 மணி, ⭐ அருவிழிமங்களம் தந்தை பெரியார் சிலை – 4.45 மணி, ⭐ மருங்கூர் – காரா மணித் தெரு – 5.00 மணி, ⭐ மருங்கூர் வடக்குத் தெரு – 5.10 மணி, றீ மருங்கூர் கடைவீதி – 5.15 மணி ⭐ திருமருகல் கடைவீதி – 6.00 மணி

இப்படிக்கு: கு.சின்னதுரை (ஒன்றிய தலைவர்), 

இரா.இரமேசு (ஒன்றிய செயலாளர்)

ஏற்பாடு: திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம்

சமூகநீதி நாள், தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா

நாகப்பட்டினம்: காலை 8.30 மணி ⭐இடம்: கோட்டை வாசல்படி தந்தை பெரியார் சிலை, புத்தூர் ரவுண்டானா பெரியார் சிலை, நாகப்பட்டினம்⭐ வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) ⭐ தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) ⭐ தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல் மற்றும் சமூக நீதிநாள் உறுதி மொழி ஏற்பு ⭐ என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், திமுக), உ.மதிவாணன் (தலைவர், தட்கோ, மாநில வீ.தொழிலாளர் அணி செயலாளர், திமுக) ⭐ எம்.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஅய்), ஆளூர் ஷாநவாஸ் (நாகை சட்டமன்ற உறுப்பினர், துணை பொதுச் செயலாளர், விசிக), வி.பி.நாகை மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர், சிபிஅய்எம்), ஆர்.என்.அமிர்தராஜா (காங்கிரஸ்), இல.மேகநாதன் (திமுக), வி.மாரிமுத்து (சிபிஎம்), இரா.சிறீதர் (மதிமுக), நா.அருள்செல்வன் (விசிக), சிவகுருபாண்டியன் (சிபிஅய்), இரா.மாரிமுத்து (திமுக), என்.ஆனந்த் (திமுக), வடவூர் இராஜேந்திரன் (திமுக), இரா.முருகையன் (திமுக), நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணி செயலாளர்), மு.க.ஜீவா (திமுக) ⭐ நன்றியுரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) றீ இவண்: நாகப்பட்டினம் மாவட்ட திரா விடர் கழகம்)

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாள் கருத்தரங்கம்

திருநெல்வேலி: மாலை 6 மணி ⭐ இடம்: கலைஞர் கூட்ட அரங்கம், திமுக மத்திய மாவட்ட அலுவலகம், தெற்கு புறவழிச்சாலை, திருநெல்வேலி ⭐ வரவேற்புரை: செ.சூர்யா (மாவட்ட தலைவர், திராவிடர் மாணவர் கழகம்) ⭐ தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: சி.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்), இரா.காசி (மாவட்ட காப்பாளர்) ⭐ தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ கருத்துரை: பெரியார் கூறிய மூன்று பேய்கள் – மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), அய்ந்து நோய்கள்: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) ⭐நன்றியுரை: பா.பானுமதி (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ⭐ ஏற்பாடு: திரா விட மாணவர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *