கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

6.4.2024
தி இந்து:
* 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மற்றும் ஹிந்துத்துவா தொடர்பான பாடங் களை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) நீக்கி உள்ளது.
* எதிர்க்கட்சி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் தான், மோடி அரசு இலவச கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கு தள்ளப்பட்டது. மோடி அரசின் தவறான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நாடு நாசமாகும், – மு.க.ஸ்டாலின்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தலுக்குப் பின், பிரதமரை இந்தியா கூட்டணி தேர்ந்தெடுக்கும், ராகுல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வரும் மாதங்களில் உ.பி., அரியானாவில் இருந்து ஏற்கெனவே 1,500 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் ‘போர் மண்டலம்’ இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறையை ஒழிக்கும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *