இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

1 Min Read

நாள்: 5.4.2024 வெள்ளி மாலை 5 மணி
இடம்: மணிக்கூண்டு, திண்டுக்கல்
வரவேற்புரை:
இரா.வீரபாண்டியன்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
தலைமை: மு.ஆனந்த முனிராசன்
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
மு.நாகராஜன், தி.க.செல்வம், த.கருணாநிதி,
இரா.நாராயணன், மயிலை நா.கிருஷ்ணன்
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்)
அர.சக்கரபாணி (உணவு மற்றும்
உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்)
அய்.பி.செந்தில்குமார் (பழனி சட்டமன்ற உறுப்பினர்)
க.பாலபாரதி (சிபிஎம்)
ஆ.நாகராஜன் (திமுக கழக மாவட்ட து. செயலாளர்)
பொன்.அருண்குமார் (மாவட்ட கழக செயலாளர்) மா.முருகன் (மாவட்ட கழக தலைவர்)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: கே.ஆர்.காஞ்சித்துரை
(மாவட்ட கழக செயலாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *