திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

திருப்பூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில் 24.09.2023 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு அவிநாசி ‘கோ’ வம்சத்தார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட காப்பாளர் அ.இராமசாமி தலைமையில், திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் யாழ் ஆறுச்சாமி முன்னிலையில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடை பெற உள்ளது. 

தலைப்பு: பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங் களை செயல்படுத்துவது. திருப்பூர் மாவட்ட கழகச் செயல்பாடுகள் மற்றும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குறித்தும் கலந்துரையாடல் கூட்டம்.

எனவே கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.

இங்ஙனம்.

திராவிடர் கழகம். திருப்பூர் மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *