கிருட்டிணகிரி மாவட்டத்துக்குப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

viduthalai
0 Min Read

கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்
கோ. திராவிடமணி,

மாவட்ட செயலாளர்
பொன்முடி (ஊற்றங்கரை)

பொதுக்குழு உறுப்பினர்கள்:
தா. அறிவரசன், கா. மாணிக்கம்.

தருமபுரி, அரூர், கிருட்டிணகிரி, ஓசூர், திருப்பத்தூர் ஆகியவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை செயராமனின் பொறுப்பு மாவட்டங்கள்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, வேலூர், இராணிப் பேட்டை, திருவண்ணாமலை ஆகியவை தலைமைக் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனின் பொறுப்பு மாவட்டங்கள்.

மேற்கண்டவை தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டவை (25.3.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *