ஒரே கேள்வி!

0 Min Read

இந்திய ஒன்றிய அரசின் கடன் 2013-2014 ஆம் நிதியாண்டில் இருந்ததைவிட 2022-2023 ஆம் நிதி ஆண்டில் 174% உயர்ந்துள்ளது. வெளிநாட்டுக் கடன் இந்தப் பத்தாண்டுகளில் 100% உயர்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவை மீள முடியாத கடன் சுழலுக்குள் சிக்கவைத்துவிட்டு, வாய் ஜம்பமும், ரோட் ஷோவும் காட்டியே காலத்தை ஓட்ட முடியுமா மிஸ்டர் மோடி? இதில் மீண்டும் ஒருமுறை பிரதமராக வேண்டும் ஆசையா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *