அன்னை மணியம்மையாரின் 46ஆம் நினைவு நாளையொட்டி 16.3.2024 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9.30 மணியளவில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர் இரா.மல்லிகா, துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.