மதுரை பீபிகுளம் நேதாஜி மெயின் ரோடு முல்லைநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கொடுக்கப்பட்ட வீட்டு மனைகளை, நீர்வரத்து மற்றும் பாசனம் இல்லாது நகர்ப்புறம் ஆக மாற்றி பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குடிநீர், மின்சாரம் பாதாள சாக்கடை இணைப்பு என்று அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து விட்டு, தற்போது நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று அகற்றம் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக 5000 குடும்பங்கள் வாழ்ந்து வரும் பீபி குளம் பகுதியினை பாதுகாக்க உதவ வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் சங்க தலைவர் சி.ஜெய பால், துணை செயலாளர், எஸ்.இளையராஜா. க.பிச்சைபாண்டி, இரா.சுரேஷ். ஆகியோர் வேண்டுகோளின்படி திராவிடர் கழகத்தின் வழக்குரைஞரணி செயலாளர் நா.கணேசன் மற்றும் தலைமைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
மதுரை பீபிகுளம் முல்லைநகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் தமிழர் தலைவரிடம் வேண்டுகோள்
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books

