தெரு முழக்கம் – பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்-ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

1 Min Read

21.3.2024 வியாழக்கிழமை

சென்னை: மாலை 6.00 மணி
இடம்: மைலாப்பூர், டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில்
தலைமை: மு.பவானி (மகளிர் பாசறைத் தலைவர்)
வரவேற்புரை: வி.யாழ்ஒளி (திராவிட மாணவர் கழகம்)
முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்),இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), வி.வளர்மதி (மாவட்ட மகளிர் அணி தலைவர்), பி.அஜந்தா (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), மு.பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்டத் துணைத் தலைவர்)
தொடக்க உரை: பொறியாளர் ச.இன்பக்கனி (கழக துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில கழக அமைப்பாளர்),
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
த.வேலு (திமுக சட்டமன்ற உறுப்பினர்), மயிலாப்பூர் கி.ரேவதி (மாமன்ற உறுப்பினர்),
முரளி (மயிலை கிழக்கு பகுதி கழக செயலாளர், தி.மு.க), அ.தவநேசன் (125ஆவது வட்ட கழக செயலாளர், தி.மு.க),
மு.சண்முகப்பிரியன், வழக்குரைஞர் துரை.அருண்,ந.மணிதுரை, ச.மகேந்திரன், இரா.பிரபாகரன், பெரியார் யுவராஜ், ஈ. குமார், இரா.மாரிமுத்து, அப்துல்லா, ச.சந்தோசு, ச.துணைவேந்தன், மு.சேகர், ச.பாஸ்கர், ச.மாரியப்பன், ந.இராமச்சந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு, அரி, கி.சரவணன், இரா.ரவி, கி.சரவணன், மயிலை பாலு, தரமணி ராஜூ, டில்லி பாபு மற்றும் மாவட்ட, பகுதி கழகத் தோழர்கள்
இணைப்புரை: த.மரகதமணி (மகளிர் பாசறைத் தலைவர், வடசென்னை)
நன்றியுரை: வி.தங்கமணி (மாநில துணைச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்)
ஏற்பாடு: திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக மகளிரணி – தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *