கோயம்புத்தூர் ஒண்டிபுதூர் பகுதியிலுள்ள ஸ்டேன்சு காலனியில் வசித்து வரும் பெரியார் பெருந்தொண்டர், வசந்தம் கு.இராமச்சந்திரன் (மறைவு) அவர்களின் இணையர் ரெங்கநாயகி, தம் வீட்டில் சேகரித்து வைத்திருந்த பெரியாரியம், மார்க்சியம் மற்றும் பிற தமிழ் சார்ந்த 880 நூல்களை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக நூலகத் திற்கு நன்கொடையாக வழங்கினார். அந்நூல்களை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக துணை நூலகர் முனைவர் கி.ராஜீ மற்றும் அரசியல் அறிவியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இர.சாம்ராஜா ஆகியோர் பல்கலைக் கழகம் சார்பில் பெற்றுக்கொண்டனர்.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு புத்தகங்கள் நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books