சடையார்கோயில் நாராயணசாமி அவர்களின் மைத்துனர் மறைவு – கழகத் தலைவர் ஆறுதல்

viduthalai
0 Min Read

சடையார்கோயில் பெரியார் கோலாட்டக் குழு நிறுவனர் நாராயணசாமி அவர்களின் மைத்துனர் மணிவண்ணன் (வயது 54) இன்று (17.3.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மானமிகு நாராயணசாமி அவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *