ஒரே கேள்வி!

0 Min Read

2014ஆம் ஆண்டு பெட்ரோல் ரூ71.41 ஆகவும், டீசல் ரூ56.71 ஆகவும் இருந்த விலை, கடந்த 10 ஆண்டு கால மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் முறையே ரூ.102.63 ஆகவும், ரூ.94.24 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை பல மடங்கு குறைந்தபின்னும், உக்ரைன் போர் காரணமாகப் பன்னாட்டு பெட்ரோல் சந்தை சரிந்த பின்னும்கூட விலையைக் குறைக்காமல், தேர்தல் என்றதும் 1 ரூபாய் 88 பைசா குறைத்தது, தேர்தல் நெருங்குகிறது என்பதற்கான முன்னோட்டம்தான் என்று வாக்காளர் களுக்குத் தெரியாதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *